Tuesday, March 9, 2010

சுட்டு எரிக்குதே!!

ஏன் மாசி மாசம் இப்படி வெயில் அடிக்குது ???

பூகம்பம் பற்றி ஏன் அடிக்கடி செய்திகளில் கேட்கப்படுகிறது??

ஏன் இந்த வருடம் அதிக பனி பொழிவு என்று கூறப்பட்டது??

எங்கே போயின சிட்டுக் குருவிகள்???

இந்த கேள்விகளுக்கு ஏதும் சம்பந்தம் இருக்கு என்று நீங்கள் நினைத்தால், என்னிடம் சொல்லுங்கள்...

இதற்க்கு பதில் மிகவும் எளிது, "குளோபல் வார்மிங்"அல்லது "புவி வெப்பநிலை அதிகரிப்பு"...

என்ன செய்ய போகிறோம்..???

தனு.

2 comments:

Narayani said...

குட்டியான பதிவா இருந்தாலும் நெத்தியடியான பதிவு.

Dhanupriya said...

Thnks Nans.. :) i'm very much worried about this da.. I dunno how can we(youths) Stop this.. There must be a basic awareness to all