""ஆசையே அலை போலே.. நாம் எல்லாம் அதன் மேலே..
ஓடம் போலே ஆடிடுவோமே வாழ நாளிலே..""
இவை கண்ணதாசன் அவர்களின் அனுபவ வரிகள்?!!
நிறைய விஷயங்களை காணும் பொழுது வாழ்ந்து தான் பார்ப்போமே என்று தோன்றுகிறது..
சில கண்ணதாசனின் மறக்க முடியாத கீதங்களுகான இணைப்பு..
Rare OLD songs of கண்ணதாசன்..
இனிய மற்றும் தத்துவம் நிறைந்த பாடல்கள் .. கேட்டு ரசியுங்கள்... :)
அன்புடன்,
தனு :)
1 comment:
old songs are hard to find.. thanks for the post..
Post a Comment